ஞாயிறு, 9 நவம்பர், 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிர படுத்தும் விதமாக அருகில் உள்ள கிராமங்களான நரிக்குடி, இராஜாங்கநல்லூர் ஆகிய ஊர்களுக்கு நேரடியாக சென்று மாற்று மத சகோதர சகோதரிகளை சந்தித்து தாவா செய்து கைவிசிறி, ரேசன் அட்டை கவர் ஆகியவற்றில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார வாசகங்கள் எழுதியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் எழுதியும் அமைதி மார்க்கத்தின் உண்மை தன்மையை விளக்கப்பட்டது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக