செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

பெண்களுக்கெதிரான குற்றங்கள்! இஸ்லாம் கூறும் தீர்வு!

மகத்தான படைப்பாளனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

(முஹம்மதே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். [அல்குர்ஆன் 24:30,31]

இன்றைய நவநாகரீக உலகில், பெண்கள் கற்பழிக்கப்படுவதும், அவர்கள் மீது பாலியல்ரீதியாக தொந்தரவுகள் கொடுக்கப்படுவதும் என்றுமில்லாமல் அதிகரித்துள்ளது. அதுவும் பெண்களை போற்றும் இந்திய திருநாட்டில் இத்தகைய குற்றங்கள் பல்கிப் பெருகிவிட்டதைக் கண்டு நேர்மையாளர்கள் பலரும் மனவேதனை அடைந்து வருகின்றனர்...

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்!

சோழபுரம்: சோழபுரம் TNTJ சார்பாக 03.02.1203 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரரி ஷப்ரின் அவர்கள் ”மறுமைக்காக வாழ்வோம்” என்ற தலைப்பிலும், சகோதரி.ஷர்மிளா பானு ஆலிமா அவர்கள் ”பித்அத் மற்றும் மண்ணறை வாழ்க்கை”  ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

”இறையச்சம்” தெருமுனை பிரச்சாரம்!

சோழபுரம்: சோழபுரம் TNTJ சார்பாக  03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ”தெருமுனை பிரச்சாரம்” நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அன்சாரி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

”இன்றைய இஸ்லாமியர்களின் நிலை” தெருமுனை பிரச்சாரம்!

சோழபுரம்: சோழபுரம் TNTJ சார்பாக 10.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.கவுஸ் முஹம்மது அவர்கள் ”இன்றைய இஸ்லாமியர்களின் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!