ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 31.07.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:புஹாரி அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்