ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் UAE கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் Dubai JT  தவ்ஹீத் மர்க்கஸில் 16/04/2010 அன்று நடைப்பெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் சோழபுரம் தவ்ஹீத் மர்க்கஸில் 07.04.10 புதன்கிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட பேச்சாளர் அன்சாரி, கிளைத் தலைவர் அகமது கபீர், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 3 ஏப்ரல், 2010

ஈமான்

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:



'இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)