ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சனி, 19 அக்டோபர், 2013

பெண்கள் பயான்

18-10-2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ராமானுஜபுரம் இஸ்மத் அவர்கள் விட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது .இதில்  இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரிகள் தாங்கள் ஏன் இஸ்லாத்தில் இனைதோம் என்பதை பற்றி எடுத்துரைத்தனர் .எது அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரி ஆசா பானு ஆலிமா (அன் நூர் முன்றாம் ஆண்டு மாணவி) அவர்களும் மேலும் சர்மிள பானு ஆலிமா ஜனவரி 28 ஏன் எதற்கு என்பது பற்றி பேசினார்கள் , இதில் அதிகமாகன பெண்கள் கலந்து கொண்டனர் .

 

இறைச்சியை பங்கிட்டு கொடுக்கப்பட்டது

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை

கூட்டு குருபானில் 85 பங்குகள் வந்தது .அதை அணைத்து வீடுகளுக்கும் சென்று வினயோகம் செய்யபட்டது .
மீதம் இருந்த இறைச்சியை 80 விடுகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டது 
                                                    


 

சிறை நிரப்பும் போராட்டம் ப்ளெக்ஸ்






ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் ப்ளெக்ஸ் 2X3 சைஸ் 10 இடங்களிலும் 5 ஆட்டோ மற்றும் வேனிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது  மேலும் 8X6 சைஸ் ப்ளெக்ஸ் மர்க்கசிலும் வைக்கப்பட்டுள்ளது