ஞாயிறு, 9 நவம்பர், 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம்

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம் சோழபுரம் மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர் சகோ.இம்தியாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பேச்சாலர் சகோ.ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் திரலான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கடைவீதி என்பதால் மாற்றுமத சகோதரர்களும் பிரச்சாரத்தை கேட்டு தெளிவு அடைந்தனர்,







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக