ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 விழிப்புனர்வு பிரச்சாரம்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்ப்ற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல்லாஹ் DAIS அவர்கள் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சர்மிளா பானு ஆலிமா அவர்கள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...

சனி, 11 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 29.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் நடைப்பெற்றது. இதில் பர்வின் பானு ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் பிப்ரவரி 14 குறித்து சுவர் விளம்பரம்!


சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 20.01.12 வெள்ளிக்கிழமை அன்று பிப்ரவரி 14 குறித்து கிளை முழுவதும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...