ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

29.11.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் அல்லாஹ் வுடைய மகத்தான பேர் அருளால் இனிதே நடந்தேறியது..2000 துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியிலும் குறிப்பாக மாற்று மதத்தவர் மத்தியிலும் இஸ்லாத்தை பற்றிய நல்ல சிந்தனைகளும் எழுச்சியும் ஏற்பட்டது.அல்ஹம்துல்லாஹ்