சனி, 30 நவம்பர், 2013

சிறை செல்லும் போராட்டம் சமந்தமாக பேட்டி

29.11.13 அன்று தஞ்சை வடக்கு சோழபுரம் பொது கூட்டத்தில் சகோதர் பக்கீர் முஹம்மது அல்தாபி ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சமந்தமாக பேட்டி வழங்கிய பொழுது

வெள்ளி, 1 நவம்பர், 2013

சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.






தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் 27.10.2013  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் மாவட்டப்பேச்சாளர் இமாம் அலி ஏகத்துவம் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் பேசினார்கள்.  அதிகமான ஆண்களும் வீட்டிலிருந்தபடியே பெண்களும் இந்த உரையை கேட்டு பயனடைந்தனர்.  இதில் ஜனவரி 28 ஏன் எதற்கு என்பதையும் எடுத்துச் சொல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சோழபுரம் கிளையில் ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள்.

சோழபுரம் கிளையில் ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள்.
















 தஞ்சை மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பாக ஜனவரி 28 பற்றி சுவர் விளம்பரம் 10 இடங்களில் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது. 


சோழபுரம் கிளை தஃவா பணி.


சோழபுரம் கிளை தஃவா பணி.

 தஞ்சை மாவட்டம் சோழபுரம் கிளையின் சார்பாக பொது இடங்களில் திருக்குர்ஆன் வசனங்கள் சுவரில் எழுதப்பட்டுள்ளது.