திங்கள், 29 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.



சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில்







14/10/12 அன்று சோழபுரம் கிளையில்
ரஹ்மானிய தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு:ஏகதுவகொள்கை
உரை: வல்லம் இஸ்மாயில்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா .


சோழபுரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா.

07/10/12 அன்று சோழபுரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.
ஜனாஸாவின் சட்டங்கள் (குளிப்பு,தொழுகை)
ஜனாஸா சம்பந்தம்பட்ட கேள்வி,பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னூர் மதரசா ஆலிம்கள் பயிற்சி அளித்தனர்.