தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக  05/09/13 அன்று தோப்பு தெருவில்  தொடர் மின்  வெட்டை கண்டித்து பொது மக்களை திரட்டி புகார் மனு இளநிலை மின் பொறியாளரிடம் அளிக்கபட்டது. இன்னும் 10 தினத்துக்குள் சரி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ்!