புதன், 26 ஜனவரி, 2011

JUMMA URAI

21-1-2011 வெள்ளி அன்று மாநில துணை தலைவர் M .I .முஹம்மத் சுலைமான் அவர்கள் ஜனவரி 27 ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை ஆற்றினர்.

SHOLAPURAM THARBIA

2-1-2011 அன்று சோழபுரம் கிளை  சார்பாக ஓரு நாள் தர்பியா முகாம் நடைபெற்றது.இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர்   அவர்களும் மாநில பேச்சாளர் சுல்தான் இப்ராகிம் அவர்களும் உரை ஆற்றினார்கள்.

திங்கள், 17 ஜனவரி, 2011

sholapuram kilai tharbia mugaam


2 -1 -2011 ஞாயிற்றுகிழமை அன்று சோழபுரம் தவ்ஹீத் பள்ளிவாசலில் தர்பியா முகாம் நடைபெற்றது.சிறப்புரை:அப்துல் நாசிர்.M.i .sc ,மேலாண்மைகுழு உறுப்பினர் .ஜனாசா சட்ட திட்டங்கள்&ஜனவரி 27 குறித்து சிறப்புரை ஆற்றினார்.மாநிலபேச்சாளர்: சுல்தான்  இப்ராகிம்,தவ்ஹீத்வாதிகளின்  பண்புகள் என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினர்

JANUARY 27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக சோழபுரம் முழுவதும் ஆறு  ப்ளெக்ஸ், ஆறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது



.