புதன், 5 நவம்பர், 2014

சோழபுரம் கிளையில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம

இறைவனின் மாபெரும் கிருபையால்
சோழபுரம் கிளையில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை துரிதப்படுத்தும் விதமாக அவசர ஆலோசனை செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிரவாதத்தை அனு அளவும் அனுமதிக்க





மாட்டார்கள் என்பதை விளக்கி இஸ்லாத்தின் உண்மை நிலையை பிற மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக