வெள்ளி, 21 நவம்பர், 2014

வெள்ளி, 14 நவம்பர், 2014

குடந்தை TO சென்னை சாலையில் சுவரில் விளம்பரம்

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் சோழபுரம் கிளையின் சார்பில் குடந்தை TO சென்னை சாலையில் உள்ள சோழபுரம் தோப்புதெரு முன்பும் அன்னை கல்லூரி அருகில் கோவிலாச்சேரி, அரசு கல்லூரி அருகில் கொண்டாங்குடியிலும் சுவரில் விளம்பரம் செய்து முஸ்லிம்களின் உண்மை தன்மையை விளக்கப்பட்டது.











ஞாயிறு, 9 நவம்பர், 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்
முஸ்லிம்கலை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்து கருவருக்க நினைக்கும் ஊடக பயங்கரவாதிகளையும் தேசத் தந்தை காந்திஜியை சுட்டு கொன்று அதை அப்பாவி முஸ்லிம்கள் மேல் போட்ட இன்னும் பல நாசகர வேலையை செய்து நாட்டையே சீர்குலைத்து அப்பலியையும அப்பாவிகள் மேல் போட நினைக்கும் தீவிரவாத பயங்கரவாதிகளின் சதியை முறியடிக்கும் விதமாக தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் கிராமங்களிலும் நகரங்களிலும் மாநகரங்களிலும் மக்களை நேரடியாக சந்தித்து பொதுக்கூட்டங்கள் தெருமுனை கூ�ட்டங்கள் நோட்டிஸ் வினியோகம் தாவா இனிய மார்க்கம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி முஸ்லிம்கள் அமைதியானவர்கள் அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று இஸ்லாமியர்களின் உண்மை தன்மையை விளக்கி வருகிறார்கள் அதன் படி இன்று (09.11.2014) சோழபுரம் கிளையின் சார்பில் அருகில் உள்ள கிராமங்களான நரிக்குடி,இராஜாங்கநல்லூர் ஆகிய ஊர்களில் நேரடியாக சென்று தாவா செய்தும் அவர்களுக்கு கைவிசிறி ரேசன் அட்டை கவர் கீசெயின் ஆகியவற்றில் தீவிரவாத எதிர்ப்பு வாசகம் எழுதியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் எழுதியும் வினியோகம் செய்யப்பட்டது.

























தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிர படுத்தும் விதமாக அருகில் உள்ள கிராமங்களான நரிக்குடி, இராஜாங்கநல்லூர் ஆகிய ஊர்களுக்கு நேரடியாக சென்று மாற்று மத சகோதர சகோதரிகளை சந்தித்து தாவா செய்து கைவிசிறி, ரேசன் அட்டை கவர் ஆகியவற்றில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார வாசகங்கள் எழுதியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் எழுதியும் அமைதி மார்க்கத்தின் உண்மை தன்மையை விளக்கப்பட்டது.











தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரபடுத்தும் விதமாக தீவிரவாத எதிர்ப்பு லோகோ அச்சிட்ட கைவிசிறிகல் அரசியல் பிரமுகர்களுக்கும் காவல்துறை நன்பர்களுக்கும் வழங்கப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அனு அளவும் இடமில்லை என்று விளக்கப்பட்டது.





தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம்

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம் சோழபுரம் மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர் சகோ.இம்தியாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பேச்சாலர் சகோ.ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் திரலான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கடைவீதி என்பதால் மாற்றுமத சகோதரர்களும் பிரச்சாரத்தை கேட்டு தெளிவு அடைந்தனர்,