வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நோன்பு பெருநாள் தொழுகை

தஞ்சை வடக்கு TNTJ சோழபுரம் கிளை சார்பாக

நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது இதில் ஏராளுமான ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்துக்கொண்டனர்.