ஞாயிறு, 9 நவம்பர், 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்
முஸ்லிம்கலை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்து கருவருக்க நினைக்கும் ஊடக பயங்கரவாதிகளையும் தேசத் தந்தை காந்திஜியை சுட்டு கொன்று அதை அப்பாவி முஸ்லிம்கள் மேல் போட்ட இன்னும் பல நாசகர வேலையை செய்து நாட்டையே சீர்குலைத்து அப்பலியையும அப்பாவிகள் மேல் போட நினைக்கும் தீவிரவாத பயங்கரவாதிகளின் சதியை முறியடிக்கும் விதமாக தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் கிராமங்களிலும் நகரங்களிலும் மாநகரங்களிலும் மக்களை நேரடியாக சந்தித்து பொதுக்கூட்டங்கள் தெருமுனை கூ�ட்டங்கள் நோட்டிஸ் வினியோகம் தாவா இனிய மார்க்கம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி முஸ்லிம்கள் அமைதியானவர்கள் அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று இஸ்லாமியர்களின் உண்மை தன்மையை விளக்கி வருகிறார்கள் அதன் படி இன்று (09.11.2014) சோழபுரம் கிளையின் சார்பில் அருகில் உள்ள கிராமங்களான நரிக்குடி,இராஜாங்கநல்லூர் ஆகிய ஊர்களில் நேரடியாக சென்று தாவா செய்தும் அவர்களுக்கு கைவிசிறி ரேசன் அட்டை கவர் கீசெயின் ஆகியவற்றில் தீவிரவாத எதிர்ப்பு வாசகம் எழுதியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் எழுதியும் வினியோகம் செய்யப்பட்டது.

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக