வியாழன், 25 ஏப்ரல், 2013

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 21.04.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.