வெள்ளி, 22 மார்ச், 2013

ஆன்லைன் நிகழ்ச்சி - Live

தலைப்பு: அழிக்கப்பட்ட சமுதாயம்


உரை: சகோதரர் சயீத் சுல்தான்

நாள் : 15-06-2013 சனிக்கிழமை 

நேரம்: மாலை 4.00 மணி ( Live) India Time

நிகழ்ச்சி ஏற்பாடு: சோழபுரம் TNTJ ( ஐக்கிய அரபு அமீரகம் - துபாய்)




தலைப்பு: அழைப்புப்பணியில் இஸ்லாமிய பெண்களின் பங்களிப்புகள் | உரை: மௌலவி ரியாஸ் MISC (இலங்கை)| நேரம்: மாலை 4.00 மணி | நிகழ்ச்சி ஏற்பாடு: சோழபுரம் TNTJ (துபாய்)

செவ்வாய், 19 மார்ச், 2013

சோழபுரம் தோப்பு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம்






 
 
17/03/13 அன்று சோழபுரம் தோப்பு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் தலைமைப் பேச்சாளர் முஹம்மத் பாருக் அவர்கள் மனிதன் ஏன் படைக்கப்பட்டான் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.ஆலிமா ஷர்மிளா பானு மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 150க்கு மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்துக்கொண்டனர்.



--