செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்!

சோழபுரம்: சோழபுரம் TNTJ சார்பாக 03.02.1203 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரரி ஷப்ரின் அவர்கள் ”மறுமைக்காக வாழ்வோம்” என்ற தலைப்பிலும், சகோதரி.ஷர்மிளா பானு ஆலிமா அவர்கள் ”பித்அத் மற்றும் மண்ணறை வாழ்க்கை”  ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக