வியாழன், 26 ஜனவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.


சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.01.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அதுல்லாஹ் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக