வியாழன், 26 ஜனவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 22.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் நான்கு ஆலிமாக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக