வியாழன், 26 ஜனவரி, 2012

சோழபுரம் கிளை சார்பாக ரூ.3000 தானே புயல் நிவாரண நிதி.

சோழபுரம் கிளை சார்பாக ரூ.3000 தானே புயல் நிவாரண நிதி.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 15.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தானே புயல் நிவாரண நிதியாக ரூ.3000 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக