வெள்ளி, 10 மே, 2013

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 28.04.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இக்பால் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக