வெள்ளி, 10 மே, 2013

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.



சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மழை தொழுகை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு கிளை மர்க்கஸ் வளாகத்தில் மழை தொழுகை நடைப்பெற்றது. 
இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகையில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக