சனி, 11 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 29.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் நடைப்பெற்றது. இதில் பர்வின் பானு ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக