வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக