புதன், 16 ஜூன், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.


சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாம்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக