சனி, 3 ஏப்ரல், 2010

ஈமான்

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:



'இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக