சனி, 27 மார்ச், 2010

நபிமொழி

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மனிதர், நபி(ஸல்) அவர்களிடம் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ''நீர் கோபப்படாதீர்!''என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)
 
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''மல்யுத்தம் செய்பவர், உண்மையான வீரர் அல்ல. வீரர் என்பவர், கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரேயாவார்'' என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக