புதன், 25 ஜூன், 2014

பெண்கள் பயான்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளையின் சார்பாக 22/6/2014 அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
சகோதரி  அஷா பர்வீன் அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற 
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து பெண்கள் ரமலான் 
சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தர்கள்.இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக