புதன், 21 மே, 2014



அன்புள்ளம் கொண்ட கொள்கை சொந்தங்களே
அஸ்ஸலாமு அழைக்கும்

எமதூர் (சோழபுரம்) இறை இல்ல கட்டுமான பணியானது அல்லாஹ்வின் உதவியால் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
இறுதி கட்டத்தை அடைந்தாலும் பள்ளியினை முழுவதுமாக பூர்த்தி செய்ய போதிய நிதி நிலை இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது கருனை உள்ளங்கள் இறைவனிடம் துவா செய்தும் தங்களால் இயன்ற பொருளாதார உதவியினை செய்தும் இறைவன் இடம் ஜன்னத்துல் பிர்தெளஷில் மாளிகைகளை பெற்று கொள்ளும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக