சனி, 1 மார்ச், 2014

சவுதி அரபியா வாழ் தமிழ் நாடு தவ்ஹுத் ஜமாத் சோழபுரம் கிளை

சவுதி அரபியா வாழ் தமிழ் நாடு தவ்ஹுத் ஜமாத் சோழபுரம் கிளையின் ஆலோசனை கூட்டம் ரியாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நம் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சகோதரர் சோழபுரம் அன்சாரி அவர்கள் ஈமான் என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார். பிறகு நமது ஊரில் அல்லாஹீவின் ஆலயம் கட்டுமான பணி தொடர்பாக ஆலோசனை நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக