வெள்ளி, 1 நவம்பர், 2013

சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.






தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் 27.10.2013  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் மாவட்டப்பேச்சாளர் இமாம் அலி ஏகத்துவம் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் பேசினார்கள்.  அதிகமான ஆண்களும் வீட்டிலிருந்தபடியே பெண்களும் இந்த உரையை கேட்டு பயனடைந்தனர்.  இதில் ஜனவரி 28 ஏன் எதற்கு என்பதையும் எடுத்துச் சொல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக