சனி, 19 அக்டோபர், 2013

பெண்கள் பயான்

18-10-2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ராமானுஜபுரம் இஸ்மத் அவர்கள் விட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது .இதில்  இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரிகள் தாங்கள் ஏன் இஸ்லாத்தில் இனைதோம் என்பதை பற்றி எடுத்துரைத்தனர் .எது அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரி ஆசா பானு ஆலிமா (அன் நூர் முன்றாம் ஆண்டு மாணவி) அவர்களும் மேலும் சர்மிள பானு ஆலிமா ஜனவரி 28 ஏன் எதற்கு என்பது பற்றி பேசினார்கள் , இதில் அதிகமாகன பெண்கள் கலந்து கொண்டனர் .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக