திங்கள், 29 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.



சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக