வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.


சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 20.08.12 திங்கட்கிழமை அன்று நபிவழி நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக