செவ்வாய், 10 ஜூலை, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

 சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சோழபுரம் கிளையில் 08.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று மெயின் ரோட்டில்பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமாகள் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலைப்பு: இஸ்லாமிய திருமணம்  
 உரை: அஸிரா 
 தலைப்பு: நல்ல அமல்களும் ,தீய அமல்களும் 
 உரை: நிஸ்வான  பானு
  தலைப்பு: நோன்பின் சட்டங்கள்
  உரை: அகிமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக