திங்கள், 17 ஜனவரி, 2011

sholapuram kilai tharbia mugaam


2 -1 -2011 ஞாயிற்றுகிழமை அன்று சோழபுரம் தவ்ஹீத் பள்ளிவாசலில் தர்பியா முகாம் நடைபெற்றது.சிறப்புரை:அப்துல் நாசிர்.M.i .sc ,மேலாண்மைகுழு உறுப்பினர் .ஜனாசா சட்ட திட்டங்கள்&ஜனவரி 27 குறித்து சிறப்புரை ஆற்றினார்.மாநிலபேச்சாளர்: சுல்தான்  இப்ராகிம்,தவ்ஹீத்வாதிகளின்  பண்புகள் என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக